Saturday, September 15, 2007

அமுதமாய் நீ.....

அமுதம்
அருந்தியதால்
பசி என்பதே
கிடையாதாம்
தேவர்களுக்கு।

நானும் தேவனா?

உன்னை நினைத்துக்
கொண்டு இருந்தாலே
பசிப்பதே இல்லையே
எனக்கு!

No comments: