Saturday, September 15, 2007

இன்பம்!

நேற்று ................
யாரோடும் பேசவில்லை,
வேறெதுவும் சிந்திக்கவும் இல்லை,
நீ போனபிறகு।

உன்னோடு பேசியதால்...
எனது நாவிலும்,செவியிலும்,
மூளையிலும் ஊறிய இன்பத்தை
தேக்கி வைப்பதற்காக!

No comments: