Saturday, September 15, 2007

கவிதைகள்

எங்கு செல்வேன்?

அழகைப்பற்றி அழகாய்
இயல்பு மீறுவதே
கவிதை என்றால்...........

இயல்பாகவே இயல்பு
மீறி இருக்கிறதே உன்
அழகு?

எங்கு செல்வேன்
கவிதைக்கு இனி?

No comments: